tag:blogger.com,1999:blog-6033447631444771842.post7695945266232971493..comments2023-12-10T10:01:01.670-08:00Comments on பாவை விளக்கு....!: தோல்வியில் முறியும் மனங்கள்..!ஜெயஸ்ரீ ஷங்கர்http://www.blogger.com/profile/02420070826331740442noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6033447631444771842.post-9030773466124387152012-06-06T19:07:26.337-07:002012-06-06T19:07:26.337-07:00janani Raghavan says:
May 15, 2012 at 4:27 am
அன்...janani Raghavan says:<br />May 15, 2012 at 4:27 am<br /><br />அன்பின் ஜெயஸ்ரீ,<br />தத்ரூபம்….தத்ரூபம்…அருமையான சிறுகதை…உங்களை முத்திரை படுத்தி இருக்கிறீர்கள்.சிறப்பாக எழுதியதற்கு பாராட்டுக்கள்,<br /><br />ஜனனி ராகவன்<br />Reply<br />ganesan says:<br />May 16, 2012 at 12:59 pm<br /><br />parents should realise education is part of their children’s life…life is more precious than education….they should avoid comparing their children with other ones….the author beautifully narrates the above theme in her own style..well done jayshree shankar<br />Reply<br />G.PUJA says:<br />May 17, 2012 at 7:19 am<br /><br />Dear Jayashree<br />i like this story very much.seems to be a real one.i felt myself like sangeethaa…and my mom…is same like sangeethaa’s mom.” naan paasaayiduvenaa maami.?” my brother asked me to read this story.:(<br />i like.Thumps Up.<br />puja<br />Reply<br />Gowtham says:<br />May 21, 2012 at 9:17 am<br /><br />மிக அருமை. மனம் கனத்தது. எத்தனை சங்கீதாக்கள் காப்பாற்றபடாமல் செல்கின்றனரோ! அனைத்து பெற்றோரும் படிக்க வேண்டிய கதை. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.<br />Reply<br />Ravichandran says:<br />May 25, 2012 at 11:11 am<br /><br />ஆஹா , அருமை , சகோதரி ஜெயஷீரீ சங்கர்<br /><br />ஒரு சினிமா போல இருந்தது..<br /><br />சங்கீதாவின் சங்கடமும், சலனமும்<br /><br />பாரதியின் நெருப்பு இன்னும் நமுத்து விடவில்லை<br /><br />நாம்தான் ஊதி ஊதி காட்டு தீ ஆக்க வேண்டும்<br /><br />பெண்ணுக்கு வெளியில் விடுதலை கிடைத்து விட்டது,<br /><br />ஆனால் இன்னும் தாயிடமிருந்து தான்.<br /><br />ஆனந்த சங்கீதம் பாடும் சங்கீதாக்களை விரைவில்<br /><br />சந்திக்க ஆவல்<br /><br />ரவிசந்திரன்.<br />Reply<br />தி.தா.நாராயணன் says:<br />May 26, 2012 at 10:21 pm<br /><br />சகோதரி, ஜெயஸ்ரீ சங்கர்,<br />அருமை,வாராவாரம் அட்சயப் பாத்திரம் மாதிரி எத்தனை விதமான மனிதர்களை அடையாளம் காட்டுகிறீர்கள்?. இந்தக் கதையை முடிக்கும்போது நெகிழ்ந்துவிட்டேன்.சூப்பர்ப்.வாழ்த்துக்கள்.<br />Reply<br />பரணி ராம் says:<br />May 27, 2012 at 2:11 pm<br /><br />அன்பின் ஜெயஸ்ரீ ஷங்கர்,<br />இந்த சிறுகதையைப் படித்ததும், எனக்கு எந்தன் பழைய நினைவுகள் வந்தது.<br />தடுக்க முடியவில்லை. வாழ்க்கையில் அனைவரும் படிப்பில் புலியாக இருக்க<br />இயலாத பக்ஷத்தில், யதார்த்தமான உணர்வுகள் கொண்ட தாயும், மகளும்,<br />இயல்பான அடுத்த வீட்டு நட்பும் இதெல்லாம் மிக அருமையாக எழுத்தில்<br />என்னை திரும்பிப் பார்க்க வைத்தீர்கள். இன்று என் மகள் பரீட்சை முடிவுகளுக்குக்<br />காத்திருக்கும் பக்ஷத்தில் உங்கள் சிறுகதை படித்ததும்..என் உள்ளத்தில் இருந்த<br />எதிர்பார்ப்பைவிட அவள் மனதுக்கு என்னால் எப்படி ஆறுதல் கூற வேண்டும் என்று<br />யோசித்துப் பார்த்தேன். நல்ல கதை.ஆழமான கரு.மிக்க நன்றி..உங்கள் எழுத்து வளர<br />வேண்டும்.ஆசிகள்.<br />பரணி ராம்<br />Reply<br />jayashree shankar says: Your comment is awaiting moderation.<br />June 7, 2012 at 1:57 am<br /><br />அன்பின் ஜனனி ராகவன்,அன்பின் திரு.கணேசன், அன்பு பூஜா, அன்பின் திரு.கெளதம்,அன்பின் திரு.ரவிச்சந்திரன்,அன்பின் திரு,தி.தா.நாராயணன்,அன்பின் திரு. பரணி ராம்….அவர்களுக்கு,<br />இந்த சிறுகதையைப் படித்து மனசார பாராட்டி பின்னூட்டம் அனுப்பி இருக்கிறீர்கள்…மிக்க நிறைவாக<br />இருக்கிறது தங்களின் கருத்துக்களை படிக்கும்போது. பதில் எழுத சௌகரியப் படாத நிலையில் இருந்ததால்<br />உடனே நன்றி சொல்ல இயலவில்லை. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.<br />அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரியப் படுத்துகிறேன்.<br />ஜெயஸ்ரீ ஷங்கர்.ஜெயஸ்ரீ ஷங்கர்https://www.blogger.com/profile/02420070826331740442noreply@blogger.com