வியாழன், 7 ஜூன், 2012

பெண்ணவளின் ஆசையிது...!

 


மணிமாளிகை பூலோகம்...

எங்கெங்கும்  மோகனம்..
பிறை கொண்ட வானம்..
ஒளி கொண்ட  பூமி...!
கண்டதும்.....

நீரூற்றாய் பெருகும் மனம்..!
குற்றால அருவிக்கரையில் 
உன் வருகைக்காகக் 
தனிமை உடுத்தி..
காத்திருக்க...!

வாடை...ஆடைத் தொட்டு
செல்ல..அங்கு..
காதல்..
வாடை   வந்ததா..?
ஓலை சொல்லி தந்ததா..?

நாண்அறுந்த வீணையாக..
இசை முழுங்கி விழித்திருக்க..
ஆயிரம் எண்ணங்கள்....
உள்வாங்கி....காதல் பொய்கை....
கணை தொடுக்க.....!

அனந்தன்....ஆனந்தமாய்...
அந்தரங்க சந்ததம் பாட
நின்னையே வேண்டி 
அழைத்தேன்..
ஓடி வா... ஓடி வா... ஓடி வா..!
----------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக