ஞாயிறு, 13 மே, 2012

காத்திருக்கும்....காலங்கள்...!


நிலம்...அள்ளி தருகிறது 
நீர்..பாய்ந்து  தருகிறது 
காற்று...வாரித்  தருகிறது 
ஆகாயம்....பொழிந்து தருகிறது 
நெருப்பு.. கொதித்துத் தருகிறது...
எதையுமே..எதிர்பாராமல்...!
அங்ஙனமே.......காத்திருக்கிறது....!
கொடுத்ததை...வாரிக்கொள்ள..!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக