ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

சோகங்கள்...


 

இதயத்தின்...இரு அறைகள்..!
சுகமும்..
சோகமும்...!
========================
சுக அறை மூடினால்
திறந்து கொள்ளும்..
சோகம்....!
============================
ஆன்மா நசுங்கும்போது
பொங்கிடும்  வேகத்தோடு...
படைக்கும் காவியங்கள்...
============================
நடுக்கடலில்
ஓடம் கவிழ 
பயணம் பாதியில் ...!
==================================
அக்கக்கூ....
மரக்கிளையில் தனிப் பறவை,,,
மனமே.... நீயா?.. அங்கே..!!
=====================================
அப்புறம்...!!
ஒற்றை வார்த்தை போதும் 
அன்பை அப்புறப் படுத்த..!
====================================
பாலை மண்ணில்..
எங்கெங்கும் என் 
சுவடுகள்....!
============================
கதவருகே காது வைத்து
காத்திருந்தேன்..
காலடி சப்தம் 
கேட்கவே இல்லை...!
================================
வருகிறேன்...
என்று தானே
சென்றாய்....?
இன்னுமா...!
===============================
அழுதழுது
கன்னங்களில் 
நிரந்தரக் தழும்புகள்...
==============================
சித்திரகுப்தா..!
நான் மட்டுமா..?
உன் ஏட்டின்  விசித்திரம்...!
===============================
பொன் மாங்கல்யம்
கழுத்தில் பூட்டி..
இதயத்தை..
இரும்பு விலங்கிட்டுப்  பூட்டுமோ..?
திருமணம்...!
=================================
எதிர்பார்ப்பெல்லாம் 
ஏமாற்றமாகும்போது
சாபத்தின் நிழல் 
தெரிகிறது..!
==================================
கனவுகளே..
கலைந்திடுங்கள்...
இந்த இதயம்
விற்பனைக்கு அல்ல..!
==================================
நேற்றுவரை 
நன்றாகத்தான் 
இருந்தேன்.....யார்...
கண் பட்டது.?
இதயம் நொறுங்கியது..!
===================================
இதயத்தின்...இரு அறைகள்..!
சுகமும்..
சோகமும்...!
========================
சுக  அறை மூடினால்
திறந்து கொள்ளும்..
சோகம்....!
============================
ஆன்மா நசுங்கும்போது
பொங்கிடும்  வேகத்தோடு...
படைக்கும் காவியங்கள்...
============================
நடுக்கடலில்
ஓடம் கவிழ 
பயணம் பாதியில் ...!
==================================
அக்கக்கூ....
மரக்கிளையில் தனிப் பறவை,,,
மனமே.... நீயா?.. அங்கே..!!
=====================================
அப்புறம்...!!
ஒற்றை வார்த்தை போதும் 
அன்பை அப்புறப் படுத்த..!
====================================
பாலை மண்ணில்..
எங்கெங்கும் என் 
சுவடுகள்....!
============================
கதவருகே காது வைத்து
காத்திருந்தேன்..
காலடி சப்தம் 
கேட்கவே இல்லை...!
================================
வருகிறேன்...
என்று தானே
சென்றாய்....?
இன்னுமா...!
===============================
அழுதழுது
கன்னங்களில் 
நிரந்தரக் தழும்புகள்...
==============================
சித்திரகுப்தா..!
நான் மட்டுமா..?
உன் ஏட்டின்  விசித்திரம்...!
===============================
பொன் மாங்கல்யம்
கழுத்தில் பூட்டி..
இதயத்தை..
இரும்பு விலங்கிட்டுப் பூட்டுமோ..?
திருமணம்...!
=================================
எதிர்பார்ப்பெல்லாம் 
ஏமாற்றமாகும்போது
சாபத்தின் நிழல் 
தெரிகிறது..!
==================================
கனவுகளே..
கலைந்திடுங்கள்...
இந்த இதயம்
விற்பனைக்கு அல்ல..!
==================================
நேற்றுவரை 
நன்றாகத்தான் 
இருந்தேன்.....யார்...
கண் பட்டது.?
இதயம் நொறுங்கியது..!
===================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக